செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய் 172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மு பிரதாப், நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன முதுநிலை துணைத்தலைவர் ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மாநகர பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாநகர நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமல கண்ணன் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...