உதயநிதி தலைக்கு விலை நிர்ணயத்த விவகாரம் - திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் அயோத்தி சாமியரின் உருவப்படம் எரிப்பு

சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பினர்.



சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளரும், மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை கத்தியை கொண்டு கிழித்தும், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...