உதயநிதி தலைக்கு விலை நிர்ணயத்த விவகாரம் - திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் அயோத்தி சாமியரின் உருவப்படம் எரிப்பு

சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பினர்.



சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளரும், மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை கத்தியை கொண்டு கிழித்தும், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...