ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்!

கேரள மாநிலம் முழுவதும் ஓணம்  பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் உடுமலை சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை காரணமாக பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக உடுமலை சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரளா மாநிலம் மறையூர் மூணாறு நாள்தோறும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்பொழுது கேரள மாநிலம் முழுவதும் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. நாளை ஓணம்கொண்டாடப்படும் நிலையில் உடுமலையில் காய்கறிகள் விற்பனை களை கட்டி உள்ளது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில்அதிக அளவு காய்கறிகள் வாங்க கேரளா வியாபாரிகள் குவிந்தனர் ஓணம் பண்டிகை விருந்துக்க காய்கறிகள் பழங்கள் பூக்கள் வெல்லம்உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும்நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்தனர். இதனால் காய்கறிகள் பழங்கள் விலை அதிகமாகி உள்ளது.



இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்வதற்கு அதிகளவு கூட்டம் வர துவங்கியுள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...