கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ரேசன் கடை பணியாளர்களின் பணியாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் மனு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பதிவுகள் கோவை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...