வால்பாறையில் பெண் தொழிலாளியை கடித்து புரண்ட கரடி - படுகாயமடைந்த பெண் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று வேலைக்கு சென்ற பெண் தொழிலாளியை கடித்து புரண்டுள்ளது. இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கமலம் என்ற பெண் தொழிலாளி இன்று காலையில் தேயிலை பறிப்பதற்காக தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பதுங்கியிருந்த கரடி அவரை தாக்கியது சக தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாடர்பால்ஷ் எஸ்டேட் 3 வது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலம் வயது 59. இன்று காலை தேயிலை தோட்ட வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தொழிலாளியை தாக்கியது. இதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. முதல் உதவி சிகிச்சைக்காக எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.



பின்னர், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...