உடுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.50,000 மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமையாசிரியர் கார்த்திகேயன் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...