உடுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.50,000 மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமையாசிரியர் கார்த்திகேயன் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...