அறம் அறக்கட்டளையும் ராபர்ட் பாஸ் இணைந்து பள்ளிக் குழந்தைகளுடன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்


சர்வதேச மகளர் தினத்தை கொண்டாடும் வகையில் அறம் அறக்கட்டளை ராபர்ட் பாஸ் நிறுவனத்துடன் இணைந்து ரங்கனாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளை கோவையில் உள்ள ராபர்ட் பாஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கம்போஸ்ட் உருவாக்குவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் அலோசனைகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் கார்த்திக் மற்றும் ஆனந்த் அழகர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...