கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் - இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி வரவேற்றனர்.



கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வெயிலின் தாக்கத்தால் 6 முதல் 12 வகுப்பு வரை பனிரெண்டாம் தேதி பள்ளிகள் செயல்படும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 



மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். 

அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 88 பள்ளிகள் உள்ளன. இதில் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 



இன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் வருகை தந்த நிலையில் பள்ளியில் குழந்தைகளை வரவேற்கும் வண்ணமாக இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...