டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 8.95 கோடி பணப்பரிவர்த்தனையுடன் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் தாய்லாந்தும், 5வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவிலான தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த உலகத் தரவரிசை பட்டியலில்  8.95 கோடி பணப்பரிவர்த்தனை என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் 4வது இடத்தில் தாய்லாந்து உள்ளது, அடுத்ததாக  8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது .

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் சூழலில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...