டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 8.95 கோடி பணப்பரிவர்த்தனையுடன் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் தாய்லாந்தும், 5வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவிலான தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த உலகத் தரவரிசை பட்டியலில்  8.95 கோடி பணப்பரிவர்த்தனை என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் 4வது இடத்தில் தாய்லாந்து உள்ளது, அடுத்ததாக  8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது .

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் சூழலில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...