நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது -சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி

கோவை புலியகுளம் பகுதியில் மாற்று அரசியலை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல பிரச்சார இயக்கத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு என வலியுறுத்தினார். ஈசா யோகா மையம் எல்லா விதமான விதி முறைகளையும் மீறியுள்ளது எனவும், விதி முறைகளை மீறி் செயல்பட்ட ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஈசா  நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உடந்தையாக இருந்த அமைச்சர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...