நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்து குடிநீர் விநியோகம்

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பருவமழை பெய்யாததால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூரில் 43.6 அடி கொள்ளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 31.7 அடி தண்ணீர் உள்ளது. தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்தும் கிரைசிஹில் பகுதியிலிருந்தும் குழாயிகளிலும், லாரிகள் மூலமாகவும் தற்போது தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. ஆகையால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...