சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.



கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பசுமை இயக்கம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பசுமை இயக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதனையடுத்து பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு துவங்கப்பட்டது.



இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...