பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவலரின் குழந்தைகள் - கோவை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல்துறையினரின் குழந்தைகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.

கோவை: கோவையில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார்.

அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உதவி ஆணையர் அருள்முருகன் மற்றும் பெண் தலைமை காவலர் ஆகியோரின் குழந்தைகளை நேரில் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...