பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவலரின் குழந்தைகள் - கோவை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல்துறையினரின் குழந்தைகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.

கோவை: கோவையில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார்.

அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உதவி ஆணையர் அருள்முருகன் மற்றும் பெண் தலைமை காவலர் ஆகியோரின் குழந்தைகளை நேரில் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...