துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை!

கோவை துடியலூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் சிறப்பு அலங்கார பூஜைக்காக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கோவை துடியலூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது.



இதில் அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், கருப்புராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பழம்பெரும் விநாயகர் கோவில் சன்னதியிலிருந்து தீர்த்துக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புனித நீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்கடை ஊர்வலம் வடமதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக துடியலூர் உள்ள கோவிலை வந்தடைந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...