ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஓலா மற்றும் ஊபர் போன்ற கார்ப்பரேட் டாக்சி நிறுவனங்களால், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதால், அவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான ஊபர், ஓலா உள்ளிட்ட கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் எப்.சி. காட்டும் போது செலுத்த வேண்டிய தொகையினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...