கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை மாநகராட்சியில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) அகற்றப்பட்டுள்ளன. 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டு, பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதிகளில் குறியீடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி சாலைகளில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.



இதேபோல், மாநகராட்சி சாலைகளில்‌ உள்ள வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகள்‌ 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதியை குறிக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ (Marking) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு, அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...