கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை மாநகராட்சியில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) அகற்றப்பட்டுள்ளன. 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டு, பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதிகளில் குறியீடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி சாலைகளில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.



இதேபோல், மாநகராட்சி சாலைகளில்‌ உள்ள வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகள்‌ 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதியை குறிக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ (Marking) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு, அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...