கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் பெரியப்பா கைது!

கோவையில் 10 வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின், அந்த சிறுமியின் பெரியப்பாவை துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி, 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தனது பெரியப்பா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் படிக்கச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை கடந்த 5 ஆண்டுகளாக சிறுமிக்கு பலமுறை, அவரது பெரியப்பா பாலியல் தொல்லையளித்து வந்துள்ளார்.

இது குறித்து வெளியே சொல்ல அச்சப்பட்ட அந்தச் சிறுமி கடந்த சில நாட்களுக்குமுன், தனது தாயிடம் விவரத்தைக் கூறியுள்ளார். அதன்பேரில், தாய் அளித்த புகார் அடிப்படையில், சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...