பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விபத்து உள்ளிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விபத்து போன்ற அவசர காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து இது போன்ற சமூக நலப் பணிகளை தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...