கோவையில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல்‌ 22ஆம்‌ நாள்‌ பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம்‌ மற்றும்‌ வாழ்க்கை சுழற்சிகளின்‌ வெளிப்பாடு ஆகும்‌.

கோயம்புத்தூர்‌ மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக்‌ பாட்டில்கள்‌ வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக்‌ அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அலை வடிவம்‌ வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள்‌ மற்றும்‌ வனப்பகுதிகளிலிருந்து டன்‌ கணக்கில்‌ பிளாஸ்டிக்‌ சேகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்‌ வாயிலாக நடைபெறும்‌ இந்த இயற்கை நிகழ்வில்‌ நமக்கும்‌ இயற்கைக்கும்‌ இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும்‌, சக வாழ்வின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கலை அதன்‌ வழியில்‌ திரவமாக பார்வையாளர்கள்‌ தங்களை தனித்துவமான கலையுடன்‌, வழிகள்‌ மற்றும்‌ விளக்கங்களுடன்‌ இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும்‌ எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...