முதல்வர் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்று நட்ட திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்!

தமிழக முதலமைச்சர் 70வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.



கோவை: முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ மரக்கன்றுகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளைக் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.



இந்த நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...