உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் உடுமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓன்றிய தலைவர் கர்ணன், உடுமலை நகர தலைவர் மணி, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...