உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் உடுமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓன்றிய தலைவர் கர்ணன், உடுமலை நகர தலைவர் மணி, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...