கோவை வடக்கு மண்டலத்தில் குடிநீர் குழாய் பழுது - மேயர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில்‌ சென்று பார்வையிட்டு, பழுதை சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின் கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுது குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்.

அப்போது, அங்கு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...