வால்பாறையில் வரும் 19-ம் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

வால்பாறையில் வருகிற 19 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம், வால்பாறையில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக வால்பாறை வட்டாட்சியரிடம், பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



வால்பாறை: முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை, வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

அதற்கு முகாமிற்கு முன்னதாக வால்பாறை வட்டசியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்க இரண்டு நாள் வட்டாசியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.



இதில் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்று திறனாளிகள் ஒய்வு ஊதியம், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 60 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வருகிறது 19 ம் தேதி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று வட்டாசியர் ஜோதி வசு தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...