உடுமலையில் பாஜக சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம், ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் பாஜக சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம்,ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...