பொள்ளாச்சியில் சிலுவைப் பாதை தியானம் - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை ஒட்டி பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: இயேசு கிறிஸ்துவை கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் கிருஸ்வத வழிபாட்டு ஆண்டில் முக்கிய நாளான இன்று புனித வெள்ளியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.



பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் மதியம் 12 மணியளவில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இயேசு மரித்த நாள் துக்கமான நாள்தான் இருந்தாலும் மூன்று தினங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து சந்தோசமான நாளாக மாறும் என இயேசு கூறினார்.



அந்த மகிழ்ச்சியோடு இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுவதாகவும், அவருடைய ரத்தங்களால் தங்கள் பாவங்கள் நீங்கிவிட்டதாக நம்புவோம் என பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...