பொள்ளாச்சியில் சிலுவைப் பாதை தியானம் - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை ஒட்டி பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: இயேசு கிறிஸ்துவை கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் கிருஸ்வத வழிபாட்டு ஆண்டில் முக்கிய நாளான இன்று புனித வெள்ளியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.



பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் மதியம் 12 மணியளவில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இயேசு மரித்த நாள் துக்கமான நாள்தான் இருந்தாலும் மூன்று தினங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து சந்தோசமான நாளாக மாறும் என இயேசு கூறினார்.



அந்த மகிழ்ச்சியோடு இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுவதாகவும், அவருடைய ரத்தங்களால் தங்கள் பாவங்கள் நீங்கிவிட்டதாக நம்புவோம் என பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...