பொள்ளாச்சியில் சிலுவைப் பாதை தியானம் - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை ஒட்டி பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: இயேசு கிறிஸ்துவை கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் கிருஸ்வத வழிபாட்டு ஆண்டில் முக்கிய நாளான இன்று புனித வெள்ளியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.



பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் மதியம் 12 மணியளவில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இயேசு மரித்த நாள் துக்கமான நாள்தான் இருந்தாலும் மூன்று தினங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து சந்தோசமான நாளாக மாறும் என இயேசு கூறினார்.



அந்த மகிழ்ச்சியோடு இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுவதாகவும், அவருடைய ரத்தங்களால் தங்கள் பாவங்கள் நீங்கிவிட்டதாக நம்புவோம் என பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...