பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழா - தாராபுரத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தாராபுரம் நகரம் சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


கோவை: பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுமாறு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி தலைமையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில், தாராபுரம் நகர சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி,

எஸ்.பி.பழனிசாமி, மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.கே.ராஜு , மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகா, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, தாராபுரம் நகர நிர்வாகிகள், மாநில, மாவட்ட மண்டல் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...