கோவை மாநகரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கும் சில விநாடிகள் மட்டும் மிகச்சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...