கோவை பலத்த காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்துவந்த நிலையில், கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த கனமழையல் மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.


கோவை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



முதலில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியவாறு அதிக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்த நிலையில் சட்டென மாறி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...