உலக நன்மை வேண்டி பொள்ளாச்சியில் சனிப்பெயர்ச்சி வேள்வி பெருவிழா

பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டியும் சனிப்பெயர்ச்சி வேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி வேள்விபெருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.



வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...