தாராபுரத்தில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா தாராபுரம் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க முன்னாள் தலைவர் மறைந்த அகமது இப்ராகிம் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான், உதவி தலைவராக சுப்பிரமணியன், உதவி செயலாளராக முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...