ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்!

ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை விதித்ததையும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததையும் கண்டித்தும் கோவையில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியதைக் கண்டித்தும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான. எம்.என்.கந்தசாமி, முன்னாள் மேற்கு மன்ற தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...