உலக காடுகள் தினம்: வால்பாறை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா!

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார்.


வால்பாறை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, மற்றும் தூய்மை பணியாளர் அதிகாரி மற்றும் கவுன்சிலர் ஆகியோ கலந்து கொண்டு மரம் நடுவிழா தொடங்கி வைத்தனர்.



மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி சுமார் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில், வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...