தமிழக பட்ஜெட் - லகு உத்யோக் பாரதி அமைப்பு வரவேற்பு

கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.


கோவை: இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.

லகு உத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் (TN-WISH) உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற கூடுதல் மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், MSME's க்கு ரூ.1509 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...