தமிழக பட்ஜெட் தாக்கல்: கோவையில் இனிப்புகள் வழங்கிய திமுகவினர்!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கோவை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



கோவை: மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

2023-24 பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு, கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா, 45 ஏக்கர் பரப்பளவில் தாவிரவியல் பூங்கா, ரூ.172 கோடி செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், இந்த பட்ஜெட்டை வரவேற்று, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...