தமிழக பட்ஜெட் தாக்கல்: கோவையில் இனிப்புகள் வழங்கிய திமுகவினர்!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கோவை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



கோவை: மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

2023-24 பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு, கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா, 45 ஏக்கர் பரப்பளவில் தாவிரவியல் பூங்கா, ரூ.172 கோடி செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், இந்த பட்ஜெட்டை வரவேற்று, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...