உடுமலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், தளி, மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கரமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில்நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்வினீத் முன்னிலை வகித்தார்.



அனைத்துத்துறை அலுவலர்களும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில், வளர்ச்சித்திட்ட பணி களை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.



பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியினைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...