ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ - இளைஞர் மீது வழக்குப்பதிவு

கோவையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டனர்.

இந்த நிலையில் போலீசார் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வினோதினி என்ற தமன்னா போலீசாரால்கைதாகி சிறையில் அடைப்பக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் போலீசார் சமூக வலைதளத்தை நோட்டம்விட்ட பொழுது, தருண் என்கிற இன்ஃபெண்ட் ராஜ், தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. rowdy-baby-007, dharun.manisha, kuchi-vadapuu-daa-thamnii போன்ற சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்திருப்பதையும் உறுதிசெய்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...