பசுமை தேசம் சார்பில் பள்ளிக் குந்தைகளுக்கு காய்கறி தோட்டப் பயிற்சி

பசுமை தேசம் மற்றும் ராபர்ட் பாஸ் இணைந்து வரதையைங்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், கீரைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, அச்சிறுவர், சிறுமியர்களுக்கு காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்தான பயிற்சியும், பள்ளியில் தற்போது சிறிய காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன் களப்பணியிலும் ஈடுபட்டனர். இதில், குழந்தைகளுக்கு சிறிய பெட்டியில் வெந்தையக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வளர்ப்பது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.





Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...