பசுமை தேசம் சார்பில் பள்ளிக் குந்தைகளுக்கு காய்கறி தோட்டப் பயிற்சி

பசுமை தேசம் மற்றும் ராபர்ட் பாஸ் இணைந்து வரதையைங்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், கீரைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, அச்சிறுவர், சிறுமியர்களுக்கு காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்தான பயிற்சியும், பள்ளியில் தற்போது சிறிய காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன் களப்பணியிலும் ஈடுபட்டனர். இதில், குழந்தைகளுக்கு சிறிய பெட்டியில் வெந்தையக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வளர்ப்பது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.





Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...