ரூ.1200 கோடி செலவழித்தும் ஏன் ரயில்கள் இயக்கவில்லை..? - பொள்ளாச்சி எம்.பி கேள்வி

தெற்கு ரயில்வே சார்பில் பாலக்காட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இன்னும் ரயில்கள் இயக்கவில்லை எனக் பொள்ளாச்சி எம்.பி.,சண்முக சுந்தரம் கேள்வி எழுப்பினார்.


கோவை: பாலக்காட்டில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துகடவு முதல் பொள்ளாச்சிக்குட்பட்ட 24 கி.மீட்டர் தூரம் வரையிலான ரயில்வே பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் நீனு இட்டியேரா, டிஆர்எம் உட்படப் பல ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இதுவரை ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...