ரூ.1200 கோடி செலவழித்தும் ஏன் ரயில்கள் இயக்கவில்லை..? - பொள்ளாச்சி எம்.பி கேள்வி

தெற்கு ரயில்வே சார்பில் பாலக்காட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இன்னும் ரயில்கள் இயக்கவில்லை எனக் பொள்ளாச்சி எம்.பி.,சண்முக சுந்தரம் கேள்வி எழுப்பினார்.


கோவை: பாலக்காட்டில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துகடவு முதல் பொள்ளாச்சிக்குட்பட்ட 24 கி.மீட்டர் தூரம் வரையிலான ரயில்வே பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த கோட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் நீனு இட்டியேரா, டிஆர்எம் உட்படப் பல ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம், கோவையிலிருந்து பழனி வழியாகத் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க 1,200 கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் இதுவரை ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...