கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனை - வியாபாரிகள் 2 பேர் கைது!

கோவை போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வியாபாரிகள் மகாலிங்கபுரத்தை சேர்ந்த கிஷோர், தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது போலீசார் ரோந்து செல்வது வாடிக்கை. இந்த நிலையில், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் முள்ளுக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக இரண்டு நபர்கள் உலா வருவதைப் பார்த்தனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அந்த இரண்டு பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரில், ஒருவர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...