உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தின் மரபுகளை மீறி அத்துமீறி செயல்பட்டு வருவதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தின் மரபுகளை மீறி அத்துமீறி செயல்பட்டு வருவதாக கூறி, உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா செயலாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம், மாவட்ட குழு உறுப்பினர் ரணதேவ், ஏ.ஐ.டி.யூ சி மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி, திருமலைச்சாமி தாலூகா கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம். சுப்பிரமணியம். செல்வராஜ். கிளை நிர்வாகிகள். ஜெயராஜ். கனகராஜ். தம்புராஜ் மற்றும் ஏஐடியுசி நிர்வாகிகள். ராஜேந்திரன். பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தின் மரபுகளை மீறி அத்துமீறி செயல்பட்டு வருவதாக கூறி, உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாலுகா செயலாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம், மாவட்ட குழு உறுப்பினர் ரணதேவ், ஏ.ஐ.டி.யூ சி மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி, திருமலைச்சாமி தாலூகா கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம். சுப்பிரமணியம். செல்வராஜ். கிளை நிர்வாகிகள். ஜெயராஜ். கனகராஜ். தம்புராஜ் மற்றும் ஏஐடியுசி நிர்வாகிகள். ராஜேந்திரன். பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.