கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஐ.வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம், கோவை பத்திரிகையாளர் மன்ற கட்டிடத்தில் நடந்தது. முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை பத்திரிகையாளர் மன்றம், ஐ வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.



இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.



இதில், ஐ.வி கேர் கண் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் வாகில், மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவக் குழு முகாமில் கண் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.



இந்த முகாமில் மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் மோகன்குமார் மற்றும் கோவையை சேர்ந்த செய்தியாளர்கள் குடும்பத்தினர் இலவசமாக கண் பரிசோதனை செய்துக் கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...