துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி

துடியலூர் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியில், போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்லூரி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவிகள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் வரும் நன்மை, தீமைகளை எவ்வாறு பிரித்து பார்த்து நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நல்வழிப் பாதையில் செல்ல வேண்டும்.

இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல கூடாது நேர்மையாகவும், ஒழுக்கத்துடன் திறம்பட செயல்பட வேண்டும், என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...